மோடி 2.0 அரசு அமைந்தவுடன் நூறுநாள் திட்டம் என அறிவித்து இந்திய நாட்டின் வளங்களை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்க ளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிட்டு அதை நாடாளு மன்றத்தில் தனது மிருகபலப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வருகிறது.